நான் 
எங்கே தனிமையில் 
இருந்தேன் -உன் 
நினைவின் வலிகளுடன் 
தானே வாழுகிறேன் ...!!!

உன் 
மடியை  ஒருமுறை 
கொடு தூங்க அல்ல 
என் மூச்சை விட ....!!!

தூங்கியதே இல்லை 
கண்ணீருடன் இருக்கும் 
கண்கள் தூங்குவதோ ...?


அடி பெண்ணே!
என் உணர்வினில் கலந்த ....
உன் நினைவுகளை .....
கவிதையாக பேசுகிறேன்...!!!

என் உடலில் கலந்த ......
உன் மூச்சையே......
நான் சுவாசிப்பதால் .....
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.....!!!

&
கவிப்புயல் இனியவன்
காதலே சுவாசம்

நான்கு வரி கவிதை

பிடித்து தான் நட்பானோம் ....
பிடிக்காமல் போன காரணம் சொல்
மடிந்து போகும்வரை மறக்க மாட்டேன் .....!!!

&
மூன்று வரி கவிதை
கவிப்புயல் இனியவன்

&
உன் எண்ணம் இருக்கும் வரை .....
இம் மண்ணில் உயிர் வாழ்வேன் ....
என் இறப்பு நாள் எனக்கு தெரியும் ...
அது உன்னை மறக்கும் நாள் .....!!!

&
நான்கு வரி கவிதை
கவிப்புயல் இனியவன்
---------
மழை பெய்யும் போது.....
இரு கரத்தை குவித்து......
உள்ளங்கையில் மழை.....
துளியை ஏந்தும்போது....
இதயத்தில் ஒரு இன்பம்....
தோன்றுமே அதேபோல்.....
உன்னை யாரென்று.....
தெரியாமல் இருந்த நொடியில்.....
நீ என்னை திடீரென பார்த்த.....
கணப்பொழுது........!!!
என்னவனே என்னை.....
புதைத்துவிட்டேன் உன்னில்....!!!

^^^
என்னவனே என் கள்வனே 03
காதல் ஒரு அடிப்படை தேவை
கவிப்புயல் இனியவன்

-------------

தமிழ் முதல் மொழி ....
சீனத்திலும் உண்டு ....
சீமையெல்லாம் உண்டு.....
உன் விழிகள் பேசும் ....
வார்த்தை மட்டும் ......
என்னிடம்  தான் உண்டு ...!

போதும் போதும் .......
நீ விழியால் பேசியது.....
வலிமேல் வலி தந்து......
விளையாடுவது போதும்....!

நீ ஒன்றுமே .....
செய்ய வேண்டாம்...
காதலிக்கிறேன் என்று.....
மட்டும்சொல்..........
அந்த வார்த்தையை......
வைத்துக்கொண்டே..........
அகராதி எழுதிவிடுகிறேன்...!

&
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்

 

Make a free website with Yola